மன்னிப்பு கேட்ட இயக்குனர் செல்வராகவன்..!!

செல்வராகவன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. இப்படத்திற்காக பல இடங்களில் நேர்காணலில் இயக்குனர் செல்வராகவன் கலந்து கொண்டார். அதில் ஒரு பேட்டியில் இயக்குனர் செல்வராகவனிடம் ” சாத்தானுக்கும் கடவுளுக்குமான போராக இந்த படத்தில் கதை சொல்லப்படுகிறது ” என கேள்வி கேட்கப்ட்டது. இதற்கு செல்வராகவன் பதில் சொல்லாமல், புன்னகை செய்தபடி இருந்தார். நீங்கள் பதில் சொல்ல வேண்டுமென்றில்லை. ஒரு குறிப்பு மொழியை காட்டினாலே போதும் என்று தொகுப்பாளர் … Continue reading மன்னிப்பு கேட்ட இயக்குனர் செல்வராகவன்..!!